பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட வியட்நாமை சேர்ந்த எலிசபெத் சுஜாதா துறவியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட வியட்நாமை சேர்ந்த எலிசபெத் சுஜாதா, துறவு வாழ்க்கையில் நுழைந்து 15வது வருட பூர்த்தியை முன்னிட்டே அவர் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் இலங்கையில் காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத் தலங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் மிஹிந்தலா ரஜமஹா விகாரைக்கும் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இவர் துறவியாவதற்கு முன்பு, எலிசபெத் நான்கு முறை வியட்நாம் அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளதுடன் மிஸ் யுனிவர்ஸாகவும் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து துறவு வாழ்க்கையில் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
துறவியாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரபஞ்ச அழகி. வைரலாகும் போட்டோஸ்.samugammedia பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட வியட்நாமை சேர்ந்த எலிசபெத் சுஜாதா துறவியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட வியட்நாமை சேர்ந்த எலிசபெத் சுஜாதா, துறவு வாழ்க்கையில் நுழைந்து 15வது வருட பூர்த்தியை முன்னிட்டே அவர் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.இந்நிலையில் அவர் இலங்கையில் காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத் தலங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் மிஹிந்தலா ரஜமஹா விகாரைக்கும் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.இவர் துறவியாவதற்கு முன்பு, எலிசபெத் நான்கு முறை வியட்நாம் அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளதுடன் மிஸ் யுனிவர்ஸாகவும் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து துறவு வாழ்க்கையில் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.