திருமண வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய 13 வயது மாணவி ஒருவர் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமி, அகலவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வயங்கல்ல பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (07) விடுதியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிய மாணவி, எதிர்வரும் நாளில் நடைபெறவுள்ள திருமணத்தில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாக தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
அதில் மகள் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், அன்றைய தினம் தனது விடுதிக்கு சென்று பாடசாலைக்கு தயாராகும் படியும் தாய் மகளை எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், அன்றிரவு, குறித்த மாணவி கழிவறைக்கு சென்று, தூக்கிட்டு தற்கெதலை செய்துகொண்டார்.
திருமண வீட்டிற்கு அனுப்ப மறுத்த தாய் – 13 வயது மகள் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சி சம்பவம் samugammedia திருமண வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய 13 வயது மாணவி ஒருவர் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த சிறுமி, அகலவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வயங்கல்ல பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று (07) விடுதியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிய மாணவி, எதிர்வரும் நாளில் நடைபெறவுள்ள திருமணத்தில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாக தனது தாயாரிடம் கூறியுள்ளார்.அதில் மகள் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், அன்றைய தினம் தனது விடுதிக்கு சென்று பாடசாலைக்கு தயாராகும் படியும் தாய் மகளை எச்சரித்துள்ளார்.இந்நிலையில், அன்றிரவு, குறித்த மாணவி கழிவறைக்கு சென்று, தூக்கிட்டு தற்கெதலை செய்துகொண்டார்.