• Sep 20 2024

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து - காயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு! samugammedia

Chithra / Jul 23rd 2023, 7:01 am
image

Advertisement

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்., சாவகச்சேரி - கல்வயலைச் சேர்ந்த கந்தையா சுப்பிரமணியம் (வயது –77) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் வீதியின் வளைவில் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி காயமடைந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) வீதி விபத்துக்களில் 7,172 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து - காயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு samugammedia யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்., சாவகச்சேரி - கல்வயலைச் சேர்ந்த கந்தையா சுப்பிரமணியம் (வயது –77) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் வீதியின் வளைவில் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி காயமடைந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) வீதி விபத்துக்களில் 7,172 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement