நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலில் விழும் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
தமிழ்,சிங்கள புத்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்திருந்தது. இந்த வருட பிறப்பினை உலக வாழ் தமிழ், சிங்கள மக்கள் பல பாகங்களிலிருந்தும் கொண்டாடியிருந்தனர்.
அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் சித்திரை புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், அரச அதிகாரிகள் என ஏராளமானோர் மகிந்தவின் வீட்டிற்கு சென்று ஆசீர்வாதம் பெற்று சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
குறிப்பாக, கீதா குமாரசிங்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், பொலிஸ் அதிகாரி ஒருவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்
மஹிந்தவின் காலில் விழுந்த எம்.பிகள். வைரலாகும் புகைப்படங்கள் samugammedia நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலில் விழும் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.தமிழ்,சிங்கள புத்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்திருந்தது. இந்த வருட பிறப்பினை உலக வாழ் தமிழ், சிங்கள மக்கள் பல பாகங்களிலிருந்தும் கொண்டாடியிருந்தனர்.அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் சித்திரை புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், அரச அதிகாரிகள் என ஏராளமானோர் மகிந்தவின் வீட்டிற்கு சென்று ஆசீர்வாதம் பெற்று சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.குறிப்பாக, கீதா குமாரசிங்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.அத்துடன், பொலிஸ் அதிகாரி ஒருவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்