• May 17 2024

முல்லை. புதுக்குடியிருப்பில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு!

Sharmi / Dec 5th 2022, 1:04 pm
image

Advertisement

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளிலுமுள்ள புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான  விசேட கருத்தரங்கு  நேற்றையதினம்(04) காலை 08.30 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில்  இடம்பெற்றது.

விசேட கருத்தரங்கில்  வவுனியா வடக்கு கல்வி வலய ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர்  விரிவுரையாளர் பாலசிங்கம் பாலசுந்தரம் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கினையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இக் கருத்தரங்கில்  DiG. சமுத்திரஜீவ, கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிபொலிஸ்மாஅதிபர் மற்றும் MBR கேரத், புதுக்குடியிருப்பு பொலீஸ் பொறுப்பதிகாரி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.












முல்லை. புதுக்குடியிருப்பில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளிலுமுள்ள புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான  விசேட கருத்தரங்கு  நேற்றையதினம்(04) காலை 08.30 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில்  இடம்பெற்றது.விசேட கருத்தரங்கில்  வவுனியா வடக்கு கல்வி வலய ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர்  விரிவுரையாளர் பாலசிங்கம் பாலசுந்தரம் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கினையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.இக் கருத்தரங்கில்  DiG. சமுத்திரஜீவ, கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிபொலிஸ்மாஅதிபர் மற்றும் MBR கேரத், புதுக்குடியிருப்பு பொலீஸ் பொறுப்பதிகாரி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement