கிறீஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ' முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு' இன்று(22) மாலை 4மணிக்கு நீர்கொழும்பு பால்தி சந்தியில் இடம்பெறவுள்ளது.
தமிழர்களுக்கெதிரான இன அழிப்பினை நிறுத்து சுயநிர்ணய உரிமையை ஏற்றிடு எனும் தொனிப்பொருளில் இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.