• Jul 27 2024

யாழ் இந்துக் கல்லூரி முன்றலில் பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு...!samugammedia

Sharmi / May 15th 2023, 4:25 pm
image

Advertisement

முள்ளிவாய்க்கால் அவலங்களை இளம் சந்ததிக்கு உணர்த்தும் விதமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தவகையில் இன்று மதியம் 1:30 மணிமுதல் யாழ் இந்துக் கல்லூரி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.


இதன் பொழுது மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.


யாழ் இந்துக் கல்லூரி முன்றலில் பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.samugammedia முள்ளிவாய்க்கால் அவலங்களை இளம் சந்ததிக்கு உணர்த்தும் விதமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்தவகையில் இன்று மதியம் 1:30 மணிமுதல் யாழ் இந்துக் கல்லூரி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.இதன் பொழுது மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement