அடுத்த வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவரை நியமிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் டக்ளஸ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில், இரண்டு உறுப்பினர்களின் வெற்றிடங்கள் உள்ளதாகவும் எனவே அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டதன் பின்னர் உறுப்பினர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் டக்ளஸ் நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 30ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் உள்ளதால் இம்மாதத்திற்குள் இந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவவர், நிதிக்கு பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர். டக்ளஸ் நாணயக்கார வெளியிட்ட தகவல். samugammedia அடுத்த வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவரை நியமிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் டக்ளஸ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.தற்போது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில், இரண்டு உறுப்பினர்களின் வெற்றிடங்கள் உள்ளதாகவும் எனவே அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டதன் பின்னர் உறுப்பினர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் டக்ளஸ் நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.இம்மாதம் 30ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் உள்ளதால் இம்மாதத்திற்குள் இந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவவர், நிதிக்கு பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.