அடுத்த வருடம் முதல் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என அரசாங்கத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் மின்சார மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை.
நேற்றைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை.என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.