• Apr 28 2024

கோட்டாவை ஆட்சி செய்ய விடாமையே நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமாம் - வக்காலத்து வாங்கும் மொட்டு எம்.பி.! samugammedia

Chithra / Nov 15th 2023, 2:47 pm
image

Advertisement

 

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை ஆட்சி செய்ய விடாமையே இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டை கடன் வலையில் சிக்க வைத்ததினால் தற்போது அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் .

இந்த நாட்டில் ராஜபக்ஷவைத் தவிர வேறு எந்தக் குழுவும் அவமானப்படுத்தப்படவில்லை என்று கூறிய அவர், அப்பாவி மக்களுக்கு நிவாரணம் வழங்கச் செயல்பட்டதால்தான் கட்சிக்காரர்கள் அவமானப்படுத்தப்படுகிறதே  தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார்.


கோட்டாவை ஆட்சி செய்ய விடாமையே நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமாம் - வக்காலத்து வாங்கும் மொட்டு எம்.பி. samugammedia  நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை ஆட்சி செய்ய விடாமையே இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.நல்லாட்சி அரசாங்கம் நாட்டை கடன் வலையில் சிக்க வைத்ததினால் தற்போது அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் .இந்த நாட்டில் ராஜபக்ஷவைத் தவிர வேறு எந்தக் குழுவும் அவமானப்படுத்தப்படவில்லை என்று கூறிய அவர், அப்பாவி மக்களுக்கு நிவாரணம் வழங்கச் செயல்பட்டதால்தான் கட்சிக்காரர்கள் அவமானப்படுத்தப்படுகிறதே  தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement