• Apr 25 2024

தீபத்திற்கு ஏற்ற எண்ணெய்.... ஆகாத எண்ணெய் எது?

Tamil nila / Dec 24th 2022, 11:47 pm
image

Advertisement

கடலை எண்ணெய், பாமாயில், ரீபைண்டு ஆயில், கடுகு எண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாது. இவற்றால் தீமைகளே ஏற்படும். 


இறைவனுக்கு உகந்த எண்ணெய் விபரம் பற்றி அறிந்து கொள்வோம்


மகாலட்சுமிக்கு - நெய் திருமால் சர்வ தேவதைகளுக்கு - நல்லெண்ணெய் 


விநாயகருக்கு - தேங்காய் எண்ணெய், சிவபெருமானுக்கு - இலுப்பை எண்ணெய் அம்பாளுக்கு -நெய் விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்ய, அம்பாளின் அருள் கிடைக்கும். 


தீபத்திற்கு ஏற்ற எண்ணெய் பசு நெய்:- லட்சுமி வாசம் செய்வாள்,  புத்திர பாக்கியம் கிட்டும். 


நல்லெண்ணெய்:- பூஜை தீபத்திற்கு சிறந்தது. சனி பரிகாரம் தரும், லட்சுமிகடாட்சம் உண்டாகும். 


தேங்காய் எண்ணெய்:- லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும், கணவன், மனைவி பாசம் கூடும், பழையபாவம் போகும். 


இலுப்பை எண்ணெய்:- எல்லாப் பாவங்களும் போகும், மோட்சம் கிட்டும், நல்ல ஞானம் வரும், பிறப்பு அற்றுப் போகும். 


விளக்கெண்ணெய்:- தெய்வ அருள், புகழ்இ ஜீவன சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை இது விருத்தி செய்யும். 


வேப்ப எண்ணெய்:- குலதெய்வ அருள் கிடைக்கும். 


மூவகைஎண்ணெய்- நெய், வேப்பஎண்ணை, இலுப்பை எண்ணெய் இந்த மூன்றும் கலந்து தீபமிட செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும். இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.

தீபத்திற்கு ஏற்ற எண்ணெய். ஆகாத எண்ணெய் எது கடலை எண்ணெய், பாமாயில், ரீபைண்டு ஆயில், கடுகு எண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாது. இவற்றால் தீமைகளே ஏற்படும். இறைவனுக்கு உகந்த எண்ணெய் விபரம் பற்றி அறிந்து கொள்வோம்மகாலட்சுமிக்கு - நெய் திருமால் சர்வ தேவதைகளுக்கு - நல்லெண்ணெய் விநாயகருக்கு - தேங்காய் எண்ணெய், சிவபெருமானுக்கு - இலுப்பை எண்ணெய் அம்பாளுக்கு -நெய் விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்ய, அம்பாளின் அருள் கிடைக்கும். தீபத்திற்கு ஏற்ற எண்ணெய் பசு நெய்:- லட்சுமி வாசம் செய்வாள்,  புத்திர பாக்கியம் கிட்டும். நல்லெண்ணெய்:- பூஜை தீபத்திற்கு சிறந்தது. சனி பரிகாரம் தரும், லட்சுமிகடாட்சம் உண்டாகும். தேங்காய் எண்ணெய்:- லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும், கணவன், மனைவி பாசம் கூடும், பழையபாவம் போகும். இலுப்பை எண்ணெய்:- எல்லாப் பாவங்களும் போகும், மோட்சம் கிட்டும், நல்ல ஞானம் வரும், பிறப்பு அற்றுப் போகும். விளக்கெண்ணெய்:- தெய்வ அருள், புகழ்இ ஜீவன சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை இது விருத்தி செய்யும். வேப்ப எண்ணெய்:- குலதெய்வ அருள் கிடைக்கும். மூவகைஎண்ணெய்- நெய், வேப்பஎண்ணை, இலுப்பை எண்ணெய் இந்த மூன்றும் கலந்து தீபமிட செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும். இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.

Advertisement

Advertisement

Advertisement