• Sep 19 2024

கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் எதிர்க்கட்சி; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு SamugamMedia

Chithra / Feb 20th 2023, 1:14 pm
image

Advertisement

எதிர்க்கட்சி இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் உட்பட பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை பிற்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகிறது.

இந்நிலையில் குறித்த பகுதிகளுக்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் எதிர்க்கட்சி; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு SamugamMedia எதிர்க்கட்சி இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது.இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் உட்பட பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை பிற்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகிறது.இந்நிலையில் குறித்த பகுதிகளுக்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement