• Apr 24 2024

நாடு முழுவதும் ஆயுதப் படைகளை களமிறக்க உத்தரவு - வெளியான விசேட வர்த்தமானி SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 11:15 am
image

Advertisement

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் ஆயுதம் தாங்கிய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆயுதப் படைகளை களமிறக்க உத்தரவு - வெளியான விசேட வர்த்தமானி SamugamMedia நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் ஆயுதம் தாங்கிய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement