எப்போதும் எமது ஆதரவு பாலஸ்தீனத்துக்கே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கிடையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் போர் நடவடிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாம் பாலஸ்தீனம் பக்கம்தான் அன்று நின்றோம். இன்றும் நின்கின்றோம். எதிர்காலத்திலும் நிற்போம் எனவும் தெரிவித்தார்.