• May 05 2024

பொது மக்களின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் நினைவிடத்திற்கு வர்ணப்பூச்சு..!!

Tamil nila / Apr 13th 2024, 8:14 pm
image

Advertisement

இன்றைய தினம் சிவில் அமைப்பினர் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் நினைவிடத்திற்கு வர்ணப்பூச்சு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அன்னை பூபதியின் நினைவேந்தல் எதிர்வரும் 19ம் திகதி உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இந்நினைவேந்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




பொது மக்களின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் நினைவிடத்திற்கு வர்ணப்பூச்சு. இன்றைய தினம் சிவில் அமைப்பினர் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் நினைவிடத்திற்கு வர்ணப்பூச்சு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அன்னை பூபதியின் நினைவேந்தல் எதிர்வரும் 19ம் திகதி உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இந்நினைவேந்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement