• May 19 2024

தீயில் எரிந்து நாசமாகிய பனைகள்..! இளவாலையில் சம்பவம்..!samugammedia

Sharmi / Jul 27th 2023, 11:21 pm
image

Advertisement

இன்றிரவு இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மெய்கண்டான் பாடசாலைக்கு அருகேயுள்ள காணியில் நின்ற பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பனைகள் எரிவதாக ஊரவர்கள் கிராம சேவகருக்கு அறிவித்தல் வழங்கினர். அதனடிப்படையில் கிராம சேவகர் இளவாலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கினார்.

இந்நிலையில் அங்குவந்த காவல்துறையினர் மக்களது உதவியுடன் தீயை அணைத்தனர். இருப்பினும் பனை மரங்கள் சில எரிந்து நாசமாகியுள்ளன.

அருகேயுள்ள பற்றைகளுக்கு தீ வைக்கும்போது அத்தீ பனையிலும் பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் சம்பவம் குறித்து எவரும் கைது செய்யப்படவில்லை.

தீயில் எரிந்து நாசமாகிய பனைகள். இளவாலையில் சம்பவம்.samugammedia இன்றிரவு இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மெய்கண்டான் பாடசாலைக்கு அருகேயுள்ள காணியில் நின்ற பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,பனைகள் எரிவதாக ஊரவர்கள் கிராம சேவகருக்கு அறிவித்தல் வழங்கினர். அதனடிப்படையில் கிராம சேவகர் இளவாலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கினார்.இந்நிலையில் அங்குவந்த காவல்துறையினர் மக்களது உதவியுடன் தீயை அணைத்தனர். இருப்பினும் பனை மரங்கள் சில எரிந்து நாசமாகியுள்ளன.அருகேயுள்ள பற்றைகளுக்கு தீ வைக்கும்போது அத்தீ பனையிலும் பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் சம்பவம் குறித்து எவரும் கைது செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement