TikTok தளத்தில் தற்போது பிரபலங்களால் அதிவேகமாகச் செல்லும் படகிலிருந்து குதிக்கும் சவாலொன்று பரவி வருகின்றது.
இவ்வாறு 4 பேர் இந்த சவாலை எதிர்நோக்கும் போது அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு கடந்த 6 மாதங்களில் அந்தச் சவாலில் ஈடுபட்டவர்கள் கடலில் குதித்ததும் கழுத்து முறிபட்டு உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று உயிர்க்காப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் தமது மனைவியும் பிள்ளைகளும் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒருவர் அதிவேகப் படகிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
அதன் பின் மூவர் அதே விதத்தில் மாண்டனர்.
TikTokஇல் #boatjumping என்று தேடிப்பார்த்தால் அந்தச் சவாலில் ஈடுபட்டப் பலரின் காணொளிகளைக் காணலாம்.
அந்தச் சவால், பல வருடங்களாகப் பின்பற்றப்பட்டாலும் இவ்வாண்டின் தொடக்கத்தில் தான் அது பிரபலமடைந்தது.
படகின் வேகமும் குதிப்பவர்கள் தண்ணீரைத் தொடும் விதமும் அவர்கள் தரையில் குதிப்பதைப் போன்ற விளைவுகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிவேகப் படகிலிருந்து குதித்தவர்கள் உயிரிழப்பு samugammedia TikTok தளத்தில் தற்போது பிரபலங்களால் அதிவேகமாகச் செல்லும் படகிலிருந்து குதிக்கும் சவாலொன்று பரவி வருகின்றது.இவ்வாறு 4 பேர் இந்த சவாலை எதிர்நோக்கும் போது அவர்கள் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு கடந்த 6 மாதங்களில் அந்தச் சவாலில் ஈடுபட்டவர்கள் கடலில் குதித்ததும் கழுத்து முறிபட்டு உயிரிழந்துள்ளனர்.அவர்களின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று உயிர்க்காப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் தமது மனைவியும் பிள்ளைகளும் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒருவர் அதிவேகப் படகிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.அதன் பின் மூவர் அதே விதத்தில் மாண்டனர்.TikTokஇல் #boatjumping என்று தேடிப்பார்த்தால் அந்தச் சவாலில் ஈடுபட்டப் பலரின் காணொளிகளைக் காணலாம்.அந்தச் சவால், பல வருடங்களாகப் பின்பற்றப்பட்டாலும் இவ்வாண்டின் தொடக்கத்தில் தான் அது பிரபலமடைந்தது.படகின் வேகமும் குதிப்பவர்கள் தண்ணீரைத் தொடும் விதமும் அவர்கள் தரையில் குதிப்பதைப் போன்ற விளைவுகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.