• May 18 2024

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்..! வெளியான அதிர்ச்சிக் காரணம்..! samugammedia

Chithra / Nov 14th 2023, 7:36 am
image

Advertisement

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது  பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலானது நேற்றையதினம் இரவு நடத்தப்பட்டுள்ளது.

இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென பொலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல். வெளியான அதிர்ச்சிக் காரணம். samugammedia யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது  பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த தாக்குதலானது நேற்றையதினம் இரவு நடத்தப்பட்டுள்ளது.இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென பொலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement