• May 03 2024

வடக்கில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!

Chithra / Jan 14th 2023, 10:57 am
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்ட ஆரம்பித்துள்ளது.

பானைகள், பழங்கள், தேங்காய், கரும்பு என வியாபார நடவடிக்கைகளை வர்த்தகர்கள் ஆரம்பித்துள்ளனர்.


--

தைப்பொங்கல் பண்டிகை இந்துக்களால் நாளை (14) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

பொதுமக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.


வடக்கில் களைகட்டும் பொங்கல் வியாபாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்ட ஆரம்பித்துள்ளது.பானைகள், பழங்கள், தேங்காய், கரும்பு என வியாபார நடவடிக்கைகளை வர்த்தகர்கள் ஆரம்பித்துள்ளனர்.--தைப்பொங்கல் பண்டிகை இந்துக்களால் நாளை (14) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.பொதுமக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement