முல்லைத்தீவு மற்றும் தண்ணீரூற்று பகுதிகளில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிராக பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
உரிமை கோரப்படாத குறித்த சுவரொட்டிகளை இன்று (12.07.2023) பல பகுதிகளில் காணக்கூடியதாக உள்ளது.
இந்த சுவரொட்டிகளில் “இந்து மற்றும் பௌத்த மத நல்லிணக்கத்தினை குலைக்க ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியன் வெளிநாட்டில் இருந்து பணத்தினை பெற்றுக் கொண்டு தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள் மக்கள் சிந்தித்து செயற்படவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவிகரன், பீற்றர் இளஞ்செழியனிற்கு எதிராக முல்லைத்தீவில் சுவரொட்டிகள் samugammedia முல்லைத்தீவு மற்றும் தண்ணீரூற்று பகுதிகளில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிராக பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.உரிமை கோரப்படாத குறித்த சுவரொட்டிகளை இன்று (12.07.2023) பல பகுதிகளில் காணக்கூடியதாக உள்ளது.இந்த சுவரொட்டிகளில் “இந்து மற்றும் பௌத்த மத நல்லிணக்கத்தினை குலைக்க ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியன் வெளிநாட்டில் இருந்து பணத்தினை பெற்றுக் கொண்டு தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள் மக்கள் சிந்தித்து செயற்படவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.