• May 20 2024

நாளொன்றுக்கு எட்டு மணிநேரம் மின்வெட்டு..! இலங்கையர்களுக்கு வெளியான பேரிடிச் செய்தி

Chithra / Dec 16th 2022, 2:08 pm
image

Advertisement

எதிர்காலத்தில் நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.


நிலக்கரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இந்த நிலை ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாளொன்றுக்கு எட்டு மணிநேரம் மின்வெட்டு. இலங்கையர்களுக்கு வெளியான பேரிடிச் செய்தி எதிர்காலத்தில் நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.நிலக்கரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இந்த நிலை ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement