நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் (05) இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு மணி நேர மின்வெட்டையும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் தடையும் அமுல் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.