தென்கிழக்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஈரானின் தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, டோர்ஸ் கிராமத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நடுக்கம் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.