• May 19 2024

ஓய்வு பெற்ற சாரதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ரயில்வே திணைக்களம்! samugamMedia

Chithra / Mar 15th 2023, 2:03 pm
image

Advertisement

பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கான விசேட அனுமதியும் பெறப்பட்டதாக ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

இன்று காலை 21 ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே மேலதிக பொது மேலாளர் தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் விசேட பாதுகாப்புடன் காலை வேளையில் இவ்வாறு ரயில் இயக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சராசரியாக, ஒரு நாளைக்கு 370 முதல் 390 ரயில் பயணங்கள் உள்ளன.


ஓய்வு பெற்ற சாரதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ரயில்வே திணைக்களம் samugamMedia பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கான விசேட அனுமதியும் பெறப்பட்டதாக ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.இன்று காலை 21 ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே மேலதிக பொது மேலாளர் தெரிவித்தார்.பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் விசேட பாதுகாப்புடன் காலை வேளையில் இவ்வாறு ரயில் இயக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.சராசரியாக, ஒரு நாளைக்கு 370 முதல் 390 ரயில் பயணங்கள் உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement