• May 21 2024

குண்டுத் தாக்குதல் நடத்தி ஆட்சியைப் பிடிக்கவில்லை ராஜபக்ஷக்கள்- பஸில் விளாசல்! samugammedia

Tamil nila / Sep 14th 2023, 6:37 am
image

Advertisement

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்கும் வகையில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய்ப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மொட்டுக் கட்சியை வீழ்த்த முடியாது."

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சூளுரைத்தார்.

"தாங்கள் போட்ட தாளத்துக்கு ஆடவில்லை என்ற காரணத்துக்காகவே ராஜபக்ஷக்களைச் சில சர்வதேச நாடுகள் பகைத்தன. அவர்கள் போடும் தாளத்துக்கு ஆட ராஜபக்ஷக்கள் பொம்மைகள் அல்லர்" - என்றும் அவர் விளாசித் தள்ளினார்.

குண்டுத் தாக்குதல் நடத்தி ஆட்சியைப் பிடிக்கவில்லை ராஜபக்ஷக்கள்- பஸில் விளாசல் samugammedia "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்கும் வகையில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய்ப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மொட்டுக் கட்சியை வீழ்த்த முடியாது."இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சூளுரைத்தார்."தாங்கள் போட்ட தாளத்துக்கு ஆடவில்லை என்ற காரணத்துக்காகவே ராஜபக்ஷக்களைச் சில சர்வதேச நாடுகள் பகைத்தன. அவர்கள் போடும் தாளத்துக்கு ஆட ராஜபக்ஷக்கள் பொம்மைகள் அல்லர்" - என்றும் அவர் விளாசித் தள்ளினார்.

Advertisement

Advertisement

Advertisement