• May 19 2024

ரணில் அரசு மக்கள் ஆணையால் கவிழ்க்கப்படும்- பொன்சேகா எச்சரிக்கை!

Sharmi / Jan 16th 2023, 9:38 pm
image

Advertisement

அனைத்து பாகங்களையும் சேகரித்து இரண்டாவது போராட்டம் ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதிக்கு எந்த திட்டமும் இல்லை, விசித்திரக் கதைகள் பேசுகிறார். இந்த அரசு மக்கள் ஆணையால் கவிழ்க்கப்படும். மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும். இன்னொரு போராட்டம் மக்கள் புரட்சியைக் கட்டும். ஊழல் ஆட்சி விரட்டப்படும். யானை – மொட்டு கல்யாணம் நாட்டுக்கு இறுதி சடங்காக மாறும்.

ஊழல் அரசியல்வாதிகள் இல்லாத நாடு கட்டமைக்கப்படும் இரண்டாவது போராட்டத்திற்கு பலமான அடித்தளம் அமைக்கப்படும் அனைத்து பகுதிகளையும் ஒன்று திரட்டி வீழாத போராட்டத்தை கட்டியெழுப்புவோம்”

ரணில் அரசு மக்கள் ஆணையால் கவிழ்க்கப்படும்- பொன்சேகா எச்சரிக்கை அனைத்து பாகங்களையும் சேகரித்து இரண்டாவது போராட்டம் ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.“ஜனாதிபதிக்கு எந்த திட்டமும் இல்லை, விசித்திரக் கதைகள் பேசுகிறார். இந்த அரசு மக்கள் ஆணையால் கவிழ்க்கப்படும். மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும். இன்னொரு போராட்டம் மக்கள் புரட்சியைக் கட்டும். ஊழல் ஆட்சி விரட்டப்படும். யானை – மொட்டு கல்யாணம் நாட்டுக்கு இறுதி சடங்காக மாறும். ஊழல் அரசியல்வாதிகள் இல்லாத நாடு கட்டமைக்கப்படும் இரண்டாவது போராட்டத்திற்கு பலமான அடித்தளம் அமைக்கப்படும் அனைத்து பகுதிகளையும் ஒன்று திரட்டி வீழாத போராட்டத்தை கட்டியெழுப்புவோம்”

Advertisement

Advertisement

Advertisement