சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகை நாளை (01) ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, பல வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், காலிமுகத்திடலை மையமாகக் கொண்ட 20 வீதிகள் நாளை முதல் 4ஆம் திகதி வரை காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை மீண்டும் ஆரம்பம் சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகை நாளை (01) ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, பல வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், காலிமுகத்திடலை மையமாகக் கொண்ட 20 வீதிகள் நாளை முதல் 4ஆம் திகதி வரை காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.