• Jul 27 2024

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்- 10 பேர் படுகாயம்- பலரைக் காணவில்லை! samugammedia

Tamil nila / Nov 30th 2023, 6:30 pm
image

Advertisement

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் 10 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் டொனெட்ஸ்கில் பலரைக் காணவில்லை என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு உள்ளான கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

குறிப்பாக காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பம் மற்றும் 13 வயதுடைய இருவர் அடங்குவதாக தெரிவித்துளளதுடன் மேலும் 5 பேரை இடிபாடுகளுக்குள் தேடி வருகின்றனர்” என்று உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் Pokrovsk, Novogrodivka மற்றும் Myrnograd கிராமங்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, ஒன்பது தனியார் வீடுகள், ஒரு காவல் நிலையம், கார்கள் மற்றும் கேரேஜ்கள் சேதமடைந்தன.


ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்- 10 பேர் படுகாயம்- பலரைக் காணவில்லை samugammedia ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் 10 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் டொனெட்ஸ்கில் பலரைக் காணவில்லை என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு உள்ளான கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.குறிப்பாக காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பம் மற்றும் 13 வயதுடைய இருவர் அடங்குவதாக தெரிவித்துளளதுடன் மேலும் 5 பேரை இடிபாடுகளுக்குள் தேடி வருகின்றனர்” என்று உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.அத்துடன் Pokrovsk, Novogrodivka மற்றும் Myrnograd கிராமங்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, ஒன்பது தனியார் வீடுகள், ஒரு காவல் நிலையம், கார்கள் மற்றும் கேரேஜ்கள் சேதமடைந்தன.

Advertisement

Advertisement

Advertisement