• Sep 21 2024

முக்கியஸ்தர்கள் திரண்ட சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய இப்தார் நிகழ்வு !samugammedia

Tamil nila / Apr 18th 2023, 11:11 am
image

Advertisement

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில், மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் ஏ.எம்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) ரமழான் சிந்தனை வழங்கினார்.



மேலும் அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ்.சஹதுன் நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.றிபாஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர், கல்முனை கல்வி மாவட்ட  பொறியலாளர் ஏ.எம். சாஹிர், கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா, சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபையின் செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர், கல்முனை வலய அதிபர் சங்க தலைவர் செயின் அஹ்மட், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.எம்.எம்.சலீம் (ஷர்க்கி), சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.முபாறக், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன்,சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலீக், ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், பொதுச் சேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எம்.ஐ.நௌபர், பேராசிரியர் ஜௌபர், சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ரஸ்ஸாக், CMT கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், றியோ மார்க்கட்டிங் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் என்.எம்.றிஸ்மிர், சொப்டா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் நஸீர், பாடசாலை அதிபர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் எம்.எம்.எம்.முனாஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் எம்.ஐ. எம். றியாஸ், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் - ஜவாஹிர், உட்பட கல்விமான்கள், புத்திஜீவிகள், பாடசாலை நலன் விரும்பிகள், அதிபர் சங்க பிரதிநிதிகள்,  அல்-ஹிலால் வித்தியாலய பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,  பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பாடசாலை முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

முக்கியஸ்தர்கள் திரண்ட சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய இப்தார் நிகழ்வு samugammedia கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில், மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் ஏ.எம்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) ரமழான் சிந்தனை வழங்கினார்.மேலும் அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ்.சஹதுன் நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.றிபாஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர், கல்முனை கல்வி மாவட்ட  பொறியலாளர் ஏ.எம். சாஹிர், கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா, சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபையின் செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர், கல்முனை வலய அதிபர் சங்க தலைவர் செயின் அஹ்மட், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.எம்.எம்.சலீம் (ஷர்க்கி), சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.முபாறக், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன்,சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலீக், ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், பொதுச் சேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எம்.ஐ.நௌபர், பேராசிரியர் ஜௌபர், சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ரஸ்ஸாக், CMT கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், றியோ மார்க்கட்டிங் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் என்.எம்.றிஸ்மிர், சொப்டா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் நஸீர், பாடசாலை அதிபர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் எம்.எம்.எம்.முனாஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் எம்.ஐ. எம். றியாஸ், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் - ஜவாஹிர், உட்பட கல்விமான்கள், புத்திஜீவிகள், பாடசாலை நலன் விரும்பிகள், அதிபர் சங்க பிரதிநிதிகள்,  அல்-ஹிலால் வித்தியாலய பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,  பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பாடசாலை முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement