• May 17 2024

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் வெளியிட்ட சஜித்! SamugamMedia

Chithra / Feb 27th 2023, 7:04 am
image

Advertisement

"தேர்தலை வலியுறுத்திக் கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கான தனது கண்டனத்தைத் தனது சமூக வலைத்தளங்களிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதிவிட்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் வெளியிட்ட சஜித் SamugamMedia "தேர்தலை வலியுறுத்திக் கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.இந்தத் தாக்குதலுக்கான தனது கண்டனத்தைத் தனது சமூக வலைத்தளங்களிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement