• Sep 19 2024

ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்து - மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் மீது குற்றச்சாட்டு samugammedia

Chithra / Jul 7th 2023, 9:41 pm
image

Advertisement

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கதிர்காம யாத்திரிகர்கள் செல்லும் வழியில் அன்னதானம் வழங்கும் விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் தெரிவித்த கருத்தானது ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்தாகும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மாநகரசபை ஊழியர்கள் அனைவரும் தொண்டு அடிப்படையிலேயே அன்னதானம் வழங்கும் பணியில் பங்குகொண்டார்களே தவிர எந்தவித களவும் அங்கு இடம்பெறவில்லையெனவும் அவர் தன்னைப்போல பிறரையும் நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

களவு நடப்பதாக கூறி தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய மாநகரசபை ஊழியர்களை களவு நடப்பமாக கூறி அவமதித்துள்ளதாகவும் முன்னாள் முதல்வர் தெரிவித்தார்.


ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்து - மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் மீது குற்றச்சாட்டு samugammedia மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கதிர்காம யாத்திரிகர்கள் செல்லும் வழியில் அன்னதானம் வழங்கும் விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் தெரிவித்த கருத்தானது ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்தாகும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.மாநகரசபை ஊழியர்கள் அனைவரும் தொண்டு அடிப்படையிலேயே அன்னதானம் வழங்கும் பணியில் பங்குகொண்டார்களே தவிர எந்தவித களவும் அங்கு இடம்பெறவில்லையெனவும் அவர் தன்னைப்போல பிறரையும் நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.களவு நடப்பதாக கூறி தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய மாநகரசபை ஊழியர்களை களவு நடப்பமாக கூறி அவமதித்துள்ளதாகவும் முன்னாள் முதல்வர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement