• May 09 2024

குடிநீர் கிணற்றில் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! samugammedia

Chithra / Aug 11th 2023, 11:06 am
image

Advertisement

மொனராகலை - பிபில மெதகம பிரதேசத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் பாம்பு ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே செத்த பாம்பை கிணற்றில் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கிணற்றின் மூலம் பிரதேசத்தில் உள்ள 4 குடும்பங்கள் தமது குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் கிணற்றை பார்த்தபோது, பாம்பு ஒன்று கிணற்றில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குடிநீர் கிணற்றில் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி samugammedia மொனராகலை - பிபில மெதகம பிரதேசத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் பாம்பு ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தனிப்பட்ட தகராறு காரணமாகவே செத்த பாம்பை கிணற்றில் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.இக்கிணற்றின் மூலம் பிரதேசத்தில் உள்ள 4 குடும்பங்கள் தமது குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர்.கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் கிணற்றை பார்த்தபோது, பாம்பு ஒன்று கிணற்றில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.இது தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement