தேர்தல் செலவீனங்களைக் கருத்திற்கொண்டே தேர்தல் பிரசார நடவடிக்கைகளை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறைத்துள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சிகள் கூறிவருகிறார்கள்.
நாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரசார முறைகளை பின்பற்றி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக தேர்தல் செலவீனங்களைக் குறைக்கப் பிரசாரங்களையும் குறைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடாது – அதிரடி அறிவிப்பு. தேர்தல் செலவீனங்களைக் கருத்திற்கொண்டே தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறைத்துள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சிகள் கூறிவருகிறார்கள். நாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரசார முறைகளை பின்பற்றி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக தேர்தல் செலவீனங்களைக் குறைக்கப் பிரசாரங்களையும் குறைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.