• May 04 2024

சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

Chithra / Jan 30th 2023, 12:58 pm
image

Advertisement

இன்று (30) சுதந்திர தின ஒத்திகை நடைபெறாது எனவும், அப்பகுதியில் உள்ள வீதிகள் எவையும் மூடப்பட மாட்டாது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

75 ஆவது சுதந்திர தின நிகழ்வையொட்டி விசேட போக்குவரத்து திட்டம் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த போக்குவரத்து திட்டத்தின்படி காலி முகத்திடலை சுற்றியுள்ள 20 வீதிகள், குறித்த காலப்பகுதியில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும்.

குறிப்பிட்ட காலப்பகுதியில், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் உத்தரவுகளின் அடிப்படையில் அந்த வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் இன்று (30) சுதந்திர தின ஒத்திகை நடைபெறாது எனவும், அப்பகுதியில் உள்ள வீதிகள் எவையும் மூடப்பட மாட்டாது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.75 ஆவது சுதந்திர தின நிகழ்வையொட்டி விசேட போக்குவரத்து திட்டம் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த போக்குவரத்து திட்டத்தின்படி காலி முகத்திடலை சுற்றியுள்ள 20 வீதிகள், குறித்த காலப்பகுதியில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும்.குறிப்பிட்ட காலப்பகுதியில், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் உத்தரவுகளின் அடிப்படையில் அந்த வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement