விநோதமான முறையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பொதுமக்களை மிரட்டிய நபர் ஒருவரால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வாலிபர் ஒருவர் அபாயகரமான முறையில் விநோதமான ஹெல்மெட் ஒன்றையும் அணிந்தபடி பைக்கை ஒட்டி கெல்மெட் ஒன்றையும் அணிந்தபடி சுற்றித்திரிந்துள்ளார்.
ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஹெல்மெட்டானது பார்ப்பதற்கு முயல் உருவத்துடன் வித்தியாசமாக இருந்துள்ளது.
இதனைக் கண்டதும் அப்பகுதி மக்களும், சுற்றுலாப்பயணிகளும் அச்சமடைந்துள்ளனர்.
இவ்வாறு அச்ச்சுறுத்தலுடன் செயற்பட்ட வாலிபரைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் முறையிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் குற்றாலம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி. கேமராக்களை சோதனை செய்து அந்த நபரை தேடி வந்தனர்.
வாலிபர் தென்காசி மலையான் தெருவை சுஜித் (வயது 23) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.10,000 அபராதம் விதித்தனர். மேலும் அவரின் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
பைக்கில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திய விநோத நபர் samugammedia விநோதமான முறையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பொதுமக்களை மிரட்டிய நபர் ஒருவரால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.வாலிபர் ஒருவர் அபாயகரமான முறையில் விநோதமான ஹெல்மெட் ஒன்றையும் அணிந்தபடி பைக்கை ஒட்டி கெல்மெட் ஒன்றையும் அணிந்தபடி சுற்றித்திரிந்துள்ளார்.ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஹெல்மெட்டானது பார்ப்பதற்கு முயல் உருவத்துடன் வித்தியாசமாக இருந்துள்ளது.இதனைக் கண்டதும் அப்பகுதி மக்களும், சுற்றுலாப்பயணிகளும் அச்சமடைந்துள்ளனர்.இவ்வாறு அச்ச்சுறுத்தலுடன் செயற்பட்ட வாலிபரைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் முறையிட்டுள்ளார்கள். இந்நிலையில் குற்றாலம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி. கேமராக்களை சோதனை செய்து அந்த நபரை தேடி வந்தனர்.வாலிபர் தென்காசி மலையான் தெருவை சுஜித் (வயது 23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.10,000 அபராதம் விதித்தனர். மேலும் அவரின் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.