• May 14 2024

தையிட்டியில் திடீரென ஒன்றுகூடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்....!samugammedia

Sharmi / Nov 4th 2023, 8:01 pm
image

Advertisement

காங்கேசன்துறை - தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாளையும் நாளை மறுதினமும் தையிட்டி விகாரையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டம் நாளை மறுதினம் வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



தையிட்டியில் திடீரென ஒன்றுகூடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்.samugammedia காங்கேசன்துறை - தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாளையும் நாளை மறுதினமும் தையிட்டி விகாரையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.குறித்த போராட்டம் நாளை மறுதினம் வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement