• May 05 2024

ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி சாதனை படைத்த இளம்பெண்..!!

Tamil nila / Apr 12th 2024, 6:35 pm
image

Advertisement

ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி  இளம்பெண் ஒருவர் உலகச் சாதனையை முறியடித்துள்ளார்.

பிரான்ஸில் பிரெஞ்சுத் திடல்தட வீரர்  34 வயது கார்னியே 100 மீட்டர் உயரத்தைக் கயிற்றில் ஏறி ஈபிள் கோபுரத்தின் இரண்டாம் தளத்தைச் சென்றடைந்தார்.

கார்னியே 18 நிமிடத்தில் 100 மீட்டர் உயரம் ஏறி உலகச் சாதனை படைத்துள்ளார்

பல்வேறு தடைகளைக் கடக்கும் சாகசப் போட்டியில் இரண்டு முறை உலக வெற்றியாளர் பட்டத்தை அவர் 2022ஆம் ஆண்டில் பெற்றிருந்தார்.

சாதனையைப் படைத்த கார்னியேவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

புற்றுநோய்க்கு எதிரான “League Against Cancer” எனும் அமைப்புக்காக நிதி திரட்ட அவர் இந்த முயற்சியில் இறங்கியதாகக் கூறினார்.


ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி சாதனை படைத்த இளம்பெண். ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி  இளம்பெண் ஒருவர் உலகச் சாதனையை முறியடித்துள்ளார்.பிரான்ஸில் பிரெஞ்சுத் திடல்தட வீரர்  34 வயது கார்னியே 100 மீட்டர் உயரத்தைக் கயிற்றில் ஏறி ஈபிள் கோபுரத்தின் இரண்டாம் தளத்தைச் சென்றடைந்தார்.கார்னியே 18 நிமிடத்தில் 100 மீட்டர் உயரம் ஏறி உலகச் சாதனை படைத்துள்ளார்பல்வேறு தடைகளைக் கடக்கும் சாகசப் போட்டியில் இரண்டு முறை உலக வெற்றியாளர் பட்டத்தை அவர் 2022ஆம் ஆண்டில் பெற்றிருந்தார்.சாதனையைப் படைத்த கார்னியேவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. புற்றுநோய்க்கு எதிரான “League Against Cancer” எனும் அமைப்புக்காக நிதி திரட்ட அவர் இந்த முயற்சியில் இறங்கியதாகக் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement