• May 22 2024

தந்தையுடன் சென்று கொண்டிருந்த 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட கதி...! வைத்தியசாலையில் அனுமதி samugammedia

Chithra / Sep 6th 2023, 2:02 pm
image

Advertisement

பண்டாரவளை – அம்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளார்.

தனது தந்தையுடன் நேற்றிரவு சென்று கொண்டிருந்த போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த சிறுவன் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தையுடன் சென்று கொண்டிருந்த 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட கதி. வைத்தியசாலையில் அனுமதி samugammedia பண்டாரவளை – அம்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளார்.தனது தந்தையுடன் நேற்றிரவு சென்று கொண்டிருந்த போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.இந்தநிலையில் குறித்த சிறுவன் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement