திருமணம் என்றாலே கொண்டாட்டங்கள் தான். நலங்கு வைப்பதில் தொடங்கி கல்யாண மேடை வரை பல சம்பிரதாயங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போதைய திருமணங்கள் மாடர்னான முறையில் நடைபெறுவதால், கல்யாணத்திற்கு முன்பே போட்டோஸூட், கல்யாண மேடையில் சில வித்தியமான ஸ்டெண்ட் எல்லாம் செய்வது உண்டு.
அது போன்று திருமண மேடையில் மணமக்கள் இருவர் துப்பாக்கியில் தீ வருவது போன்ற காட்சியை வீடியோவாக எடுக்க முயன்றுள்ளனர். அதில் நடந்த அதிர்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வைரலாகி வரும் வீடியோவில், மணமக்கள் இருவரும் கல்யாண கோலத்தில் மேடையில் இருக்கின்றனர். ஒரு பொம்மை துப்பாக்கியில் தீ வருவது போல் இருவரும் கையில் வைத்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கின்றனர். அப்போது மணப்பெண் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து தீ பின்னால் பரவி முகத்தில் தீப்பற்றியுள்ளது
சட்டென்று மணப்பெண் தீயை அணைக்க முயன்றுள்ளார். வீடியோ தகவல் படி, மணப்பெண்ணுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இந்த சம்பவம் ஒரு நொடியில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட நிலையில், சுமார் 3 லட்சத்திற்கு மேலான பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் அதிர்ச்சியை கமெண்டுகளாக பதிவு செய்து வருகின்றனர்.
மணமகளின் முகத்தில் எரிந்த தீ. திருமண கொண்டாட்டத்தில் நடந்த பகீர் சம்பவம் samugammedia திருமணம் என்றாலே கொண்டாட்டங்கள் தான். நலங்கு வைப்பதில் தொடங்கி கல்யாண மேடை வரை பல சம்பிரதாயங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போதைய திருமணங்கள் மாடர்னான முறையில் நடைபெறுவதால், கல்யாணத்திற்கு முன்பே போட்டோஸூட், கல்யாண மேடையில் சில வித்தியமான ஸ்டெண்ட் எல்லாம் செய்வது உண்டு. அது போன்று திருமண மேடையில் மணமக்கள் இருவர் துப்பாக்கியில் தீ வருவது போன்ற காட்சியை வீடியோவாக எடுக்க முயன்றுள்ளனர். அதில் நடந்த அதிர்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.வைரலாகி வரும் வீடியோவில், மணமக்கள் இருவரும் கல்யாண கோலத்தில் மேடையில் இருக்கின்றனர். ஒரு பொம்மை துப்பாக்கியில் தீ வருவது போல் இருவரும் கையில் வைத்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கின்றனர். அப்போது மணப்பெண் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து தீ பின்னால் பரவி முகத்தில் தீப்பற்றியுள்ளதுசட்டென்று மணப்பெண் தீயை அணைக்க முயன்றுள்ளார். வீடியோ தகவல் படி, மணப்பெண்ணுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இந்த சம்பவம் ஒரு நொடியில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட நிலையில், சுமார் 3 லட்சத்திற்கு மேலான பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் அதிர்ச்சியை கமெண்டுகளாக பதிவு செய்து வருகின்றனர்.