• Apr 26 2024

பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்த நால்வர் - விடாமல் தேடும் பொலிஸார்

harsha / Dec 7th 2022, 10:31 am
image

Advertisement

பொலிஸாரைக்  கண்டதும் ஆற்றில் குதித்து தப்பிக்க   முயற்சித்த நால்வரில்  ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

இரத்தினபுரி கொடிகமுவ  பகுதியில் உள்ள போதைப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றினை பொலிஸார் அதிரடியாக சுற்றி வளைத்துள்ளனர்.

 இதனை அறிந்து கொண்ட 4 பேர் தப்பிச் செல்வதற்காக ஆற்றில் குதித்துள்ளனர்.இந்த நிலையில் 3 பேர் மட்டுமே நீந்தி மறுகரையை அடைந்துள்ளனர்.ஒருவர்  நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

 நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடிம்  நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்த நால்வர் - விடாமல் தேடும் பொலிஸார் பொலிஸாரைக்  கண்டதும் ஆற்றில் குதித்து தப்பிக்க   முயற்சித்த நால்வரில்  ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .இரத்தினபுரி கொடிகமுவ  பகுதியில் உள்ள போதைப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றினை பொலிஸார் அதிரடியாக சுற்றி வளைத்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட 4 பேர் தப்பிச் செல்வதற்காக ஆற்றில் குதித்துள்ளனர்.இந்த நிலையில் 3 பேர் மட்டுமே நீந்தி மறுகரையை அடைந்துள்ளனர்.ஒருவர்  நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.  நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடிம்  நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement