யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் நேற்றுமுன்தினம்(05) ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வானது மாலை 05.00 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பரமானந்தம் தலைமையில் நடைபெற்றிருந்தது.
இதில் பிரதம விருந்தினராக வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மிக்கேல் சூசைதாசன் , சிறப்பு விருந்தினராகRev.Fr.X W.ஜேம்ஸ் (Catechetical Centre of Jaffna), கெளரவ விருந்தினராக செல்வமலர் செல்வராஜா (துணைத் தலைவர்) விரிவுரையாளர்கள்,ஆசிரிய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இவ் ஒளிவிழா நிகழ்வில் ஆசிரிய மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஒளிவிழா யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் நேற்றுமுன்தினம்(05) ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வானது மாலை 05.00 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பரமானந்தம் தலைமையில் நடைபெற்றிருந்தது.இதில் பிரதம விருந்தினராக வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மிக்கேல் சூசைதாசன் , சிறப்பு விருந்தினராகRev.Fr.X W.ஜேம்ஸ் (Catechetical Centre of Jaffna), கெளரவ விருந்தினராக செல்வமலர் செல்வராஜா (துணைத் தலைவர்) விரிவுரையாளர்கள்,ஆசிரிய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.இவ் ஒளிவிழா நிகழ்வில் ஆசிரிய மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.