• Apr 28 2024

யாழ் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இடம்பெற்ற கௌரிவிரத இறுதி நாள் நிகழ்வு...!samugammedia

Sharmi / Nov 13th 2023, 3:01 pm
image

Advertisement

கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம்(13) கேதாரகெளரி அம்பாளின் காப்பு கட்டும் நிகழ்வு யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமான பூசை வழிபாடுகளை தொடர்ந்து காலை 10 மணியளவில் அடியார்களுக்கு கௌரி நோன்பு நூல் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து அடியார்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





யாழ் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இடம்பெற்ற கௌரிவிரத இறுதி நாள் நிகழ்வு.samugammedia கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம்(13) கேதாரகெளரி அம்பாளின் காப்பு கட்டும் நிகழ்வு யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் இடம்பெற்றது.இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமான பூசை வழிபாடுகளை தொடர்ந்து காலை 10 மணியளவில் அடியார்களுக்கு கௌரி நோன்பு நூல் வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து அடியார்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement