வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்தகால யுத்த அனர்த்தத்தின் போது திட்டமிட்ட வகையில் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட தமிழின மக்களின் தமிழின படுகொலை நினைவு நாள் மே 18 இன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் வரோதயநகர், சல்லி, தம்பலகாமம், சின்னக்குளம், அம்மன்நகர் ஆகிய கிராமங்களில் இன்றைய தினம் நினைவு தின நிகழ்வும் நினைவு கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நினைவு நிகழ்வில் உரிய கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் - திருநகர் பகுதியிலும் குறித்த நினைவு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
வடக்கு - கிழக்கில் தமிழின படுகொலை நினைவு நாள் மே 18 இன் ஆரம்ப நிகழ்வுகள் samugammedia வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்தகால யுத்த அனர்த்தத்தின் போது திட்டமிட்ட வகையில் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட தமிழின மக்களின் தமிழின படுகொலை நினைவு நாள் மே 18 இன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தின் வரோதயநகர், சல்லி, தம்பலகாமம், சின்னக்குளம், அம்மன்நகர் ஆகிய கிராமங்களில் இன்றைய தினம் நினைவு தின நிகழ்வும் நினைவு கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இடம்பெற்றது.இந் நினைவு நிகழ்வில் உரிய கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.அத்துடன் யாழ்ப்பாணம் - திருநகர் பகுதியிலும் குறித்த நினைவு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது