• May 17 2024

ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ! நேரலை வழங்கிய சமூக செயற்பாட்டாளருக்கு ஏற்பட்ட கதி..! samugammedia

Chithra / Jun 26th 2023, 7:17 pm
image

Advertisement

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (26) அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை 09 ஆம் திகதி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லம் 09.06.2022 அன்று எரிக்கப்பட்ட சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பியதற்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ நேரலை வழங்கிய சமூக செயற்பாட்டாளருக்கு ஏற்பட்ட கதி. samugammedia சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (26) அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த வருடம் ஜூலை 09 ஆம் திகதி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லம் 09.06.2022 அன்று எரிக்கப்பட்ட சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பியதற்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement