நிலவும் வறட்சி காலநிலை காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு எலுமிச்சை விலை 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இன்றைய நாட்களில் சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
எலுமிச்சை விலை உயர்வால் சிறு காய்கறி சந்தைகளில் எலுமிச்சை விற்பனை செய்யப்படுவதில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.