• May 09 2024

நுவரெலியாவில் இடம்பெற்ற யுத்த வெற்றி நிகழ்வு..! உயிர் நீர்த்த இராணுவத்தினருக்கு அஞ்சலி samugammedia

Chithra / May 18th 2023, 1:03 pm
image

Advertisement

இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தியை நினைவு கூரும் நிகழ்வு நுவரெலியா இலங்கை சிங்க ரெஜிமென்ட் 3 ஆவது படையணி முகாமில் வியாழக்கிழமை (18) இடம்பெற்றது.

இதன்போது யுத்தத்தில் நாட்டுக்காக உயிர் நீர்த்த இராணுவத்தினரை நினைவு கூரும் முகமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் உயிர் நீர்த்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்து மத குருமார்களின் மத அனுஷ்டானங்களும் இடம்பெற்றது.

மேலும் யுத்தத்தில் உயிர் நீர்த்த இராணுவ வீரர்களின் குடும்பத்தவர்கள், அரச அதிகாரிகளான நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, பிரதேச செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.


நுவரெலியாவில் இடம்பெற்ற யுத்த வெற்றி நிகழ்வு. உயிர் நீர்த்த இராணுவத்தினருக்கு அஞ்சலி samugammedia இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தியை நினைவு கூரும் நிகழ்வு நுவரெலியா இலங்கை சிங்க ரெஜிமென்ட் 3 ஆவது படையணி முகாமில் வியாழக்கிழமை (18) இடம்பெற்றது.இதன்போது யுத்தத்தில் நாட்டுக்காக உயிர் நீர்த்த இராணுவத்தினரை நினைவு கூரும் முகமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.அத்துடன் உயிர் நீர்த்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்து மத குருமார்களின் மத அனுஷ்டானங்களும் இடம்பெற்றது.மேலும் யுத்தத்தில் உயிர் நீர்த்த இராணுவ வீரர்களின் குடும்பத்தவர்கள், அரச அதிகாரிகளான நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, பிரதேச செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement