• May 17 2024

யாழ்.ஏழாலையில் மயக்க மருந்து தெளித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்து திருடர்கள் கைவரிசை! samugammedia

Tamil nila / May 6th 2023, 10:12 am
image

Advertisement

சுன்னாகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 15 பவுன் தந்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது குறித்த வீட்டில் அதிகாலை வேலை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து கொள்ளையர்கள்  உள்நுழைந்துள்ளனர்.

இவ்வாறு நுழைந்தவர்கள் வீட்டில் தாலி கொடி உட்பட சுமார் 15 பவுன் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டில் இரண்டு நாய்கள் இருந்த நிலையில் அவற்றிற்கு மயக்க மருந்து விசிறப்பட்டு திருடர்கள் உள் நுழைந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு 9 மணி வரை தடவியல் பொலிசார் வரவில்லை என கூறப்படுகிறது.

யாழ்.ஏழாலையில் மயக்க மருந்து தெளித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்து திருடர்கள் கைவரிசை samugammedia சுன்னாகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 15 பவுன் தந்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது குறித்த வீட்டில் அதிகாலை வேலை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து கொள்ளையர்கள்  உள்நுழைந்துள்ளனர்.இவ்வாறு நுழைந்தவர்கள் வீட்டில் தாலி கொடி உட்பட சுமார் 15 பவுன் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.குறித்த வீட்டில் இரண்டு நாய்கள் இருந்த நிலையில் அவற்றிற்கு மயக்க மருந்து விசிறப்பட்டு திருடர்கள் உள் நுழைந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றார்.சம்பவம் தொடர்பில் சுன்னாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு 9 மணி வரை தடவியல் பொலிசார் வரவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement