இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் ஒரு 6 வயது சிறுமி உட்பட 46 பேர் உயிரிழந்ததுள்ளதுடன் மேலும் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
அதிகளவான துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் தென் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது