• Sep 21 2024

உயிர் அச்சுறுத்தல் - பொலிஸ் பாதுகாப்பினை ஏன் வழங்கவில்லை அம்பிட்டிய சுமனரதன தேரர் கேள்வி! SamugamMedia

Tamil nila / Feb 18th 2023, 10:27 am
image

Advertisement

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதும் இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பிலுள்ள மங்களராம விகாரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 

தமக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


சுமனரதன தேரர் விகாரையின் அறை ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அந்த அறையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்த அறையின் ஜன்னலை குறிவைத்து சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர் அச்சுறுத்தல் - பொலிஸ் பாதுகாப்பினை ஏன் வழங்கவில்லை அம்பிட்டிய சுமனரதன தேரர் கேள்வி SamugamMedia தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதும் இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பிலுள்ள மங்களராம விகாரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.சுமனரதன தேரர் விகாரையின் அறை ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அந்த அறையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்த அறையின் ஜன்னலை குறிவைத்து சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement