• May 19 2024

கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலையில் மூன்று மாணவிகளை கடத்திய மாணவர்கள்! samugammedia

Chithra / Apr 12th 2023, 7:20 am
image

Advertisement

கொழும்பு பலாங்கொடை பகுதியில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் மூன்று மாணவிகள் கடத்தப்பட்டுள்ளனர்.

பாடசாலை விடுமுறை தினத்தன்று மாணவிகளை கடத்திய மூன்று இளைஞர்கள் அவர்களை குருவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவார காலம் தங்க வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தியவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை மீட்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி பாலிகா ராஜபக்ச தெரிவித்தார்  

கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலையில் மூன்று மாணவிகளை கடத்திய மாணவர்கள் samugammedia கொழும்பு பலாங்கொடை பகுதியில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் மூன்று மாணவிகள் கடத்தப்பட்டுள்ளனர்.பாடசாலை விடுமுறை தினத்தன்று மாணவிகளை கடத்திய மூன்று இளைஞர்கள் அவர்களை குருவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவார காலம் தங்க வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தியவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டார்.இதேவேளை மீட்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி பாலிகா ராஜபக்ச தெரிவித்தார்  

Advertisement

Advertisement

Advertisement